பிரித்தானியாவில் நிரம்பி வழியும் சடலங்கள்

பிரித்தானியாவில் மருத்துவமனை சவக்கிடங்குகள் மொத்தமாக நிரம்பிவரும் நிலையில், சடலங்களை பாதுகாக்க தற்காலிகமான அமைப்புகள் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், குளிரூட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன், 24 மணி நேர கண்காணிப்பும் ஏற்படுத்தியுள்ளனர். மருத்துவமனை வாகனங்கள் சடலங்களை தொடர்புடைய தற்காலிகமான சவக்கிடங்குகளில் எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று ராயல் லிவர்பூல் மருத்துவமனையிலும் இரண்டு தற்காலிகமான சவக்கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்காலிகமான சவக்கிடங்குகளுக்காக கண்டெய்னர்களை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொன்றிலும் 35 சடலங்கள் வரையில் பாதுகாக்க முடியும். இதுபோன்ற ஒருநிலை, … Continue reading பிரித்தானியாவில் நிரம்பி வழியும் சடலங்கள்